இந்தியா

புல்வாமா தாக்குதல்-3ம் ஆண்டு நினைவு தினம் சிஆர்பிஎஃப் ஏடிஜிபி தல்ஜித் சிங் சௌதரி அஞ்சலி

புல்வாமா தாக்குதல்-3ம் ஆண்டு நினைவு தினம் சிஆர்பிஎஃப் ஏடிஜிபி தல்ஜித் சிங் சௌதரி அஞ்சலி

தந்தி டிவி
புல்வாமா தாக்குதலின் 3ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சிஆர்பிஎஃப் ஏடிஜிபி தல்ஜித் சிங் சவுதரி, வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் பலியாகினர். இன்று 3ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படும் நிலையில், மறைந்த வீரர்களுக்கு சிஆர்பிஎஃப் ஏடிஜிபி தல்ஜித் சிங் சவுதரி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை