இந்தியா

பைக்கில் வந்து நைசாக வாழைப்பழத்தை ஆட்டையை போட்ட மர்ம நபர்கள்

தந்தி டிவி

புதுச்சேரி அண்ணாசாலையில் தள்ளு வண்டியில் பழ வியாபாரம் செய்த பெண்ணிடம் பைக்கில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் வாழைப்பழ சீப்பை பறித்து கொண்டு தப்பியோடினர். அண்ணா சாலையில் உள்ள ராஜா திரையரங்கம் அருகே ராஜாமணி என்பவர் இரவு 11:30 மணியளவில் தள்ளு வண்டியில் பழ வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

Breaking | TVK Vijay | "எப்படி மௌனமாக இருக்க முடிகிறது?" | கொந்தளித்த விஜய்

Breaking | Thoothukudi Incident | தூத்துக்குடி மாணவி பாலியல் வன்கொடுமை | அதிரடியில் இறங்கிய போலீசார்

Chennai | petrol Bunk | Cylinder | சென்னையின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல்

Petrol Bunk | Villupuram | Cylinder Demand | பஸ், கார், பைக் என வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்

Petrol | Ariyalur | "Conform நியூஸ்-ன்னு சொல்ராங்க.." - பெட்ரோல் வாங்க காத்துக்கிடக்கும் பொதுமக்கள்