இந்தியா

புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை... நீதி கேட்டு போராட்டத்தில் இறங்கிய மாணவிகள் | Puducherry

தந்தி டிவி

காரைக்காலில், சிறுமி படுகொலைக்கு நீதி கேட்டு, சாலையில் அமர்ந்து கல்லூரி மாணவ மாணவிகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தின் போது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. கடும் சட்டம் கொண்டு வந்தால் மட்டுமே, பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியும் என்றும் மாணவிகள் அப்போது வலியுறுத்தினர்

BREAKING || "தமிழ்நாடு முழுவதும்..." - அதிமுகவின் பரபரப்பு அறிவிப்பு

Breaking | Vijay | TVK | வந்த அழைப்பு.. குறிக்கப்பட்ட தேதி.. டெல்லி பறக்கும் விஜய்

BREAKING || உண்மை நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு

BREAKING || தூத்துக்குடி +2 மாணவி கொடூர கொலையில் அடுத்த அதிரடி

BREAKING || பிரபல ரவுடி பட்டப்பகலில் சரமாரி வெட்டி கொலை - பெரும் பரபரப்பில் புதுக்கோட்டை