இந்தியா

புதுச்சேரி : ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த 6 பேர் கைது

புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தந்தி டிவி

புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில், மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறு காரணமாக 4 பேரை கொலை செய்ய அந்த கும்பல் சதி திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது. இதையடுத்து, நிரஞ்சன், திலீப்குமார்,உதயா, அசோக், ரஞ்சித்குமார் உள்பட 6 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவர்களை மத்திய சிறையில் அடைத்தனர்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு