இந்தியா

புதுச்சேரி : ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த 6 பேர் கைது

புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தந்தி டிவி

புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில், மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறு காரணமாக 4 பேரை கொலை செய்ய அந்த கும்பல் சதி திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது. இதையடுத்து, நிரஞ்சன், திலீப்குமார்,உதயா, அசோக், ரஞ்சித்குமார் உள்பட 6 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவர்களை மத்திய சிறையில் அடைத்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை