இந்தியா

புதுவை மாநிலத்தில் இலவச அரிசி வழங்கும் விவகாரம் : நாராயணசாமி - கிரண்பேடி இடையே நீடிக்கும் மோதல்

புதுச்சேரியில் இலவச அரிசி வழங்குவது தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் மற்றும் துணை நிலை ஆளுநர் இடையே மோதல் நீடித்து வருகிறது.

தந்தி டிவி

புதுச்சேரியில் இலவச அரிசி வழங்குவது தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் மற்றும் துணை நிலை ஆளுநர் இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில், கிரண்பேடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், அரிசிக்கு பதிலாக நிதி வழங்குவதால், மக்கள் தங்களுக்கு பிடித்த அரிசியை வாங்கி கொள்ள முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி