இந்தியா

புதுவை மாநிலத்தில் இலவச அரிசி வழங்கும் விவகாரம் : நாராயணசாமி - கிரண்பேடி இடையே நீடிக்கும் மோதல்

புதுச்சேரியில் இலவச அரிசி வழங்குவது தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் மற்றும் துணை நிலை ஆளுநர் இடையே மோதல் நீடித்து வருகிறது.

தந்தி டிவி

புதுச்சேரியில் இலவச அரிசி வழங்குவது தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் மற்றும் துணை நிலை ஆளுநர் இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில், கிரண்பேடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், அரிசிக்கு பதிலாக நிதி வழங்குவதால், மக்கள் தங்களுக்கு பிடித்த அரிசியை வாங்கி கொள்ள முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்