இந்தியா

"10ஆம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு துணைத் தேர்வு நடத்த கடிதம்" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தகவல்

பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு துணை தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக கல்வித் துறைக்கு கடிதம் எழுதியுள்ளதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு துணை தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக கல்வித் துறைக்கு கடிதம் எழுதியுள்ளதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீபாவளி நேரத்தில், அதிகளவில் கூடுவதை தவிர்க்க வலியுறுத்தினார். வியாபாரிகள் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏற்படுத்த வேண்டும், சமூக இடைவெளி கடைபிடிக்கவும் வலியுறுத்தினார். சுற்றுலா வாகனங்களுக்கான சாலை வரியை ரத்து செய்யக் கோரும் கோப்புகளை ஆளுநர் திருப்பி அனுப்பியதால், போராட்டம் நடப்பதாக குற்றம்சாட்டினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை