இந்தியா

புதுச்சேரி ஓட்டலில் மாமுல் கேட்டு மிரட்டிய பிரபல ரவுடி - சிசிடிவி காட்சிகள் வெளியீடு

புதுச்சேரியில் ரெஸ்ட்டாரண்ட் ஒன்றில் மாமுல் கேட்டு மிரட்டியதாக பிரபல ரவுடி உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி
புதுச்சேரியில் ரெஸ்ட்டாரண்ட் ஒன்றில் மாமுல் கேட்டு மிரட்டியதாக பிரபல ரவுடி உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி வானரப்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி வினோத் கடந்த 2 ஆம் தேதி லாஸ்பேட்டையில் உள்ள தனியார் ரெஸ்டாரன்டில் மாமுல் கேட்டு மிரட்டியுள்ளார். இது தொடர்பாக ரெஸ்ட்ரான்ட் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இது ஒருபுறம் இருக்க ரவுடி வினோத் தனது சகாக்களுடன் ரெஸ்டாரன் முன்பு செய்த அட்டகாசங்கள், சிசிடிவி கேமரா பதிவுகளாக வெளியாகி, வியாபாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக