இந்தியா

தூய்மை பணியாளர்களுக்கு சேவை செய்து வரும் மருத்துவர்

நகராட்சியில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு, புதுச்சேரியை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர், உணவு வழங்கி சேவையாற்றி வருகிறார்.

தந்தி டிவி
நகராட்சியில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு, புதுச்சேரியை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர், உணவு வழங்கி சேவையாற்றி வருகிறார். தூய்மைப்பணி தான், நோய் வரும் முன் காக்கும் என்று வலியுறுத்தி வரும் மருத்துவர் குர்ஷித்பானு, துப்புரவுத் தொழிலாளர்கள் 65 பேருக்கு, காலையில் தேநீர் பிஸ்கட், மதியம் உணவு வழங்கினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை