இந்தியா

புதுச்சேரியில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழப்பு

புதுச்சேரியில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தந்தி டிவி

புதுச்சேரியில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாஹே பகுதியை சார்ந்தவர் 71 வயது முதியவர் கொரோனா தொற்றுவால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக, கண்ணூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக சுகாதார துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில், கொரோனாவால் முதல் பலி ஏற்பட்டுள்ளது.

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்