இந்தியா

புதுச்சேரியில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழப்பு

புதுச்சேரியில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தந்தி டிவி

புதுச்சேரியில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாஹே பகுதியை சார்ந்தவர் 71 வயது முதியவர் கொரோனா தொற்றுவால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக, கண்ணூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக சுகாதார துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில், கொரோனாவால் முதல் பலி ஏற்பட்டுள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்