இந்தியா

"புதுச்சேரியில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்" - முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு1 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

தந்தி டிவி

புதுச்சேரியில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு1 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி

அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பை சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அவர் வெளியிட்டார். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு 700 ரூபாய் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்காக மத்திய அரசு 490 கோடி ரூபாய் வழங்கவும் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்