இந்தியா

சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு - புதுச்சேரி முதல்வர் மலர் தூவி அஞ்சலி

புதுச்சேரி அரசின் சார்பில் 15வது ஆண்டு சுனாமி தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

தந்தி டிவி
புதுச்சேரி அரசின் சார்பில் 15வது ஆண்டு சுனாமி தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி இறந்தவர்களுக்கு புதுச்சேரி கடற்கரையில், முதல்வர் நாராயணசாமி , அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் ஆகியோர் பால் ஊற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்