இந்தியா

சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு - புதுச்சேரி முதல்வர் மலர் தூவி அஞ்சலி

புதுச்சேரி அரசின் சார்பில் 15வது ஆண்டு சுனாமி தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

தந்தி டிவி
புதுச்சேரி அரசின் சார்பில் 15வது ஆண்டு சுனாமி தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி இறந்தவர்களுக்கு புதுச்சேரி கடற்கரையில், முதல்வர் நாராயணசாமி , அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் ஆகியோர் பால் ஊற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்