இந்தியா

சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு - புதுச்சேரி முதல்வர் மலர் தூவி அஞ்சலி

புதுச்சேரி அரசின் சார்பில் 15வது ஆண்டு சுனாமி தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

தந்தி டிவி
புதுச்சேரி அரசின் சார்பில் 15வது ஆண்டு சுனாமி தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி இறந்தவர்களுக்கு புதுச்சேரி கடற்கரையில், முதல்வர் நாராயணசாமி , அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் ஆகியோர் பால் ஊற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு