இந்தியா

கிருஸ்து சபையை இந்து முன்னணி முற்றுகை

கட்டாயம் மதமாற்றம் செய்வதாகப் புகார்

தந்தி டிவி
புதுச்சேரி அருகே கட்டாய மதமாற்றம் செய்வதாக கூறி கிருஸ்து சபையை இந்து முன்னணியினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கரிக்கலாம்பாக்கம் பகுதியில் கடந்த சில மாதங்களாக ஒரு குடிசையில் கிறிஸ்துவ சபை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் இந்துக்களை கட்டாய மதமாற்றம் செய்வதாகக் கூறி இன்று இந்து முன்னணியினர் மற்றும் கிராம மக்கள் சபையை முற்றுகையிட்டு, ஜெபகூட்டத்தில் இருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து இந்து முன்னணியினர் கலைந்து சென்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்