இந்தியா

புதுச்சேரி to ஆந்திரா - கடல் வழியாக கிளம்பிய 7 பேர் கொண்ட குழு - அசத்தும் விழிப்புணர்வு

தந்தி டிவி

கடலில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவது குறித்து சென்னையை சேர்ந்த எஸ்.யூ.பி. மெரினா கடல் இயக்கம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இதற்காக, புதுச்சேரியில் இருந்து ஆந்திர மாநிலம் நெல்லூர் வரை துடுப்பு மூலம் இயங்கும் ஒற்றை ஆள் படகுகளில், 7 பேர் கொண்ட குழு பயணிக்கிறது. இந்த குழுவில் 8ஆம் வகுப்பு மாணவன் ஒருவரும், அடங்குவார். நேற்று புதுச்சேரியில் பயணத்தை தொடங்கிய இந்த குழு, இன்று செங்கல்பட்டு மாவட்டம் சத்ராஸ் கடற்கரையை வந்தடைந்தது. சிறிதுநேர ஓய்வுக்குப்பிறகு இந்தகுழு, மீண்டும் தங்களது கடல் பயணத்தை தொடர்ந்தது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ