இந்தியா

புதுச்சேரியில் 9 வயது சிறுவனுக்கு கொரோனா - சிறுவனின் தந்தைக்கு ஏற்கனவே பாதிப்பு உறுதி

புதுச்சேரியில் 9 வயது சிறுவன் உட்பட 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி
புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், ஜிப்மர் மற்றும் கதிர்காமம் இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் இருந்து திரும்பிய பெரிய காலாப்பட்டைச் சேர்ந்த இரண்டு பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதே போன்று, வில்லியனூரைச் சேர்ந்த 9 வயது சிறுவன் உட்பட மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறுவனின் தந்தை ஏற்கெனவே கொரோனா பாதிப்புக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகிறார். இதன் மூலம் புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.


Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு