இந்தியா

Puducherry | அரசியல் மோதலில் 4 நிர்வாகிகள் கைது புதுச்சேரியில் பரபரப்பு

அரசியல் மோதலில் 4 நிர்வாகிகள் கைது புதுச்சேரியில் பரபரப்பு

thanthitv

புதுச்சேரியில் அரசியல் மோதல் - 4 காங்கிரஸ் நிர்வாகிகள் கைது புதுச்சேரியில் பாஜக - காங்கிரஸ் கட்சியினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, காங்கிரஸ் நிர்வாகிகள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். டெல்லியில் நடைபெற்ற ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரியில் பாஜகவினர் ராகுல் காந்தியின் உருவ பொம்மையை எரித்தனர். பதிலுக்கு காங்கிரஸ் கட்சியினர், பாஜக அலுவலகம் நோக்கி சென்றதுடன் பிரதமரின் உருவ பொம்மையை எரித்தனர். இதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, காங்கிரஸ் நிர்வாகிகளான சிலம்பரசன், சுரேந்தர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு உள்ளிட்டோரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Breaking | Court | பணிநியமனம் கூடாது CBCIDக்கு மாற்றம்.. கோர்ட் பரபரப்பு உத்தரவு

BREAKING || அறிவித்தார் சசிகலா - தமிழக அரசியலே உற்றுநோக்கும் அறிவிப்பு

🔴LIVE : V. K. Sasikala | சசிகலாவின் புதிய கட்சி? | Election2026

BREAKING || "அனைவரும் ஓட்டு போடுவது கட்டாயம்..?" - உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து

Breaking || தமிழக காவல்துறையில் மெகா அப்டேட்