இந்தியா

பி.எஸ்.எல்.வி. ராக்கெட் இந்த ஆண்டு விண்ணில் செலுத்தப்படம் - இஸ்ரோ தலைவர் சோம்நாத்

தந்தி டிவி

சிங்கப்பூரின் 7 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில், பி.எஸ்.எல்.வி ராக்கெட் வணிக ரீதியான பயன்பாட்டிற்கு மிகவும் நம்பகத்தகுந்ததாக இருப்பதாகவும், முழு வணிக ரீதியிலான பயன்பாட்டிற்கு அடுத்த ஆண்டு முதல் பயன்படுத்தப்படும் என்றும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் குறிப்பிட்டார். இந்த ஆண்டில் இஸ்ரோ அதிக விண்வெளிப் பயணங்களை மேற்கொள்ள இருப்பதாகத் தெரிவித்த சோம்நாத், ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில், பி.எஸ்.எல்.வி ராக்கெட் செலுத்தப்படவுள்ளதாக குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து, ககன்யான் இந்த ஆண்டு இறுதிக்குள் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாகவும் சோம்நாத் தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்