இந்தியா

கத்தி போடும் நிகழ்வுடன் மொகரம் பண்டிகை ஊர்வலம்

தந்தி டிவி

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மொகரம் பண்டிகை ஊர்வலம் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்று, கத்தி போடும் நிகழ்வில் பங்கேற்றனர். கத்தி உள்ளிட்ட கூரான ஆயுதங்களை வைத்து தங்களை தாங்களே தாக்கிக்கொண்டு, ஊர்வலமாக சென்றனர். அவர்களுடன் ஏராளமான இந்துக்களும் பங்கேற்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை