இந்தியா

கத்தி போடும் நிகழ்வுடன் மொகரம் பண்டிகை ஊர்வலம்

தந்தி டிவி

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மொகரம் பண்டிகை ஊர்வலம் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்று, கத்தி போடும் நிகழ்வில் பங்கேற்றனர். கத்தி உள்ளிட்ட கூரான ஆயுதங்களை வைத்து தங்களை தாங்களே தாக்கிக்கொண்டு, ஊர்வலமாக சென்றனர். அவர்களுடன் ஏராளமான இந்துக்களும் பங்கேற்றனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்