இந்தியா

பள்ளத்தில் கவிழ்ந்து பள்ளி பேருந்து விபத்து : குடிபோதையில் இருந்த ஓட்டுனர் கைது

ஆந்திர மாநிலம் குண்டூரில் தனியார் பள்ளி பேருந்து ஒன்று பள்ளத்தில் தலைக்கீழாக விழுந்து விபத்துக்குள்ளானது.

தந்தி டிவி

ஆந்திர மாநிலம் குண்டூரில் தனியார் பள்ளி பேருந்து ஒன்று பள்ளத்தில் தலைக்கீழாக விழுந்து விபத்துக்குள்ளானது. மாணவர்களை ஏற்றி பள்ளிக்கு சென்று கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் உயிர் இழப்பு ஏற்படவில்லை. காயமடைந்த 3 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஓட்டுனர் குடியோதையில் இருந்ததால் போலீசார் அவரை மருத்துவமனையிலேயே கைது செய்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்