இந்தியா

பொதுத் துறை வங்கிகள் மூலதன பற்றாக்குறையை மீண்டும் எதிர்கொண்டுள்ளது - மூடிஸ் என்ற பன்னாட்டு தரப்படுத்தும் நிறுவனம் எச்சரிக்கை

பொதுத் துறை வங்கிகள் கடுமையான மூலதன பற்றாக்குறையை மீண்டும் எதிர்கொண்டுள்ளதாக மூடிஸ் என்ற பன்னாட்டு தரப்படுத்தும் நிறுவனம் எச்சரிக்கை செய்துள்ளது.

தந்தி டிவி
பொதுத் துறை வங்கிகள் கடுமையான மூலதன பற்றாக்குறையை மீண்டும் எதிர்கொண்டுள்ளதாக மூடிஸ் என்ற பன்னாட்டு தரப்படுத்தும் நிறுவனம் எச்சரிக்கை செய்துள்ளது. பொதுத்துறை வங்கிகளுக்கு அடுத்த 2 ஆண்டுகளுக்கு 2 லட்சத்து10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு புதிய முதலீடு அவசியம் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளாது. குறிப்பாக மத்திய அரசு ஆதரவு மிகவும் முக்கியம் என்றும் மூடிஸ் நிறுவனம் கூறியுள்ளது.

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?