இந்தியா

பொதுத் துறை வங்கிகள் மூலதன பற்றாக்குறையை மீண்டும் எதிர்கொண்டுள்ளது - மூடிஸ் என்ற பன்னாட்டு தரப்படுத்தும் நிறுவனம் எச்சரிக்கை

பொதுத் துறை வங்கிகள் கடுமையான மூலதன பற்றாக்குறையை மீண்டும் எதிர்கொண்டுள்ளதாக மூடிஸ் என்ற பன்னாட்டு தரப்படுத்தும் நிறுவனம் எச்சரிக்கை செய்துள்ளது.

தந்தி டிவி
பொதுத் துறை வங்கிகள் கடுமையான மூலதன பற்றாக்குறையை மீண்டும் எதிர்கொண்டுள்ளதாக மூடிஸ் என்ற பன்னாட்டு தரப்படுத்தும் நிறுவனம் எச்சரிக்கை செய்துள்ளது. பொதுத்துறை வங்கிகளுக்கு அடுத்த 2 ஆண்டுகளுக்கு 2 லட்சத்து10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு புதிய முதலீடு அவசியம் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளாது. குறிப்பாக மத்திய அரசு ஆதரவு மிகவும் முக்கியம் என்றும் மூடிஸ் நிறுவனம் கூறியுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை