இந்தியா

கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் - ஆயுள் தண்டனை கைதி தலைமை நீதிபதிக்கு கடிதம்

புதுச்சேரியில் 17 ஆண்டுகளாக சிறையில் உள்ள தன்னை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என ஆயுள் தண்டனை தலைமை நீதிபதிக்கு கடிதம்

தந்தி டிவி

புதுச்சேரியில் 17 ஆண்டுகளாக சிறையில் உள்ள தன்னை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று ஆயுள் தண்டனை கைதி பிரேம் குமார் என்பவர் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிஉள்ளார். உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பிரேம்குமார் உள்ளிட்ட 4 ஆயுள் தண்டனை கைதிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள தங்களை பரோலில் கூட அனுமதிப்பதில்லை புகார் தெரிவித்த பிரேம்குமார் , மனஉளைச்சலால் நீதிபதிக்கு கடிதம் எழுதியதாக தெரிவித்தார்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை