இந்தியா

"மருத்துவ காப்பீடு திட்டத்தில் 7 லட்சம் பேர் பயன்" - மோடி பேச்சு

"பாதுகாவலனை சந்திக்க பலர் தயங்குகிறார்கள்"

தந்தி டிவி
மோடி என்ற பாதுகாவலனை நேருக்கு நேர் சந்திக்க முடியாமல் பலர் ஒதுங்கிச் செல்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசம் மாநிலம் ஆக்ராவில் மோடி, பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றினார். மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தொடங்கிய 100 நாட்களுக்குள், ஏழை மக்கள் 7 லட்சம் பேர் சிகிச்சைப் பெற்று உள்ளதாக கூறினார். நாட்டின் காவலாளியான தம்மை, நேருக்கு நேர் சந்திக்க பலர் தயங்குவதாக தெரிவித்த பிரதமர் மோடி, தமது அரசில் யாரும் ஊழல் செய்ய முடியாது என்றார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்