இந்தியா

வேலைவாய்ப்பை உருவாக்குவதில் பிரதமர் தோல்வி - ராகுல்காந்தி

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதில், பிரதமர் மோடி தோல்வி அடைந்து விட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார்.

தந்தி டிவி

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதில், பிரதமர் மோடி தோல்வி அடைந்து விட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார். ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் நகரில் நடைபெற்ற மாபெரும் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பேசிய அவர், நாட்டில் வேலை இல்லா திண்டாட்டம் நிலவுகிறது என்றார். மத்தியில் சரியான அரசு அமைந்தால்,சீனாவை இந்தியா முந்தி செல்லும் என்று ராகுல்காந்தி நம்பிக்கை தெரிவித்தார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி