இந்தியா

குவாட் நாடுகளின் உச்சி மாநாடு, பிரதமர் மோடி கலந்துக் கொள்கிறார்

நாளை மறுநாள் நடைபெறும் குவாட் உச்சிமாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்த உள்ளனர்

தந்தி டிவி

நாளை மறுநாள் நடைபெறும் குவாட் உச்சிமாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்த உள்ளனர்.மாநாட்டில் பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் சுகா, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர் காணொலி வாயிலாக கலந்துக் கொள்கிறார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தலைவர்கள் மட்டத்தில் குவாட் உச்சி மாநாடு நடைபெறுவது இதுவே முதல் முறையென வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் சாகி கூறியுள்ளார். மேலும், பைடன் அரசு சீன விவகாரம் உள்பட பலவிதமான பிரச்சினைகளை பேசியுள்ளது என்றும் இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் நட்பு நாடுகளுடன் நெருங்கி பணியாற்றவே முக்கியத்துவம் கொடுக்கிறது என்றும் கூறியுள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்