இந்தியா

72வது சுதந்திர தினம் : நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து...

ஒவ்வொரு இந்தியனுக்கும் ஆக. 15ம் தேதி புனிதமான நாளாகும் - குடியரசுத் தலைவர் உரை.

தந்தி டிவி

குடியரசு தலைவர் சுதந்திர தின உரை...

* 72வது சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து.

* ஒவ்வொரு இந்தியனுக்கும் ஆக. 15ம் தேதி புனிதமான நாளாகும்.

* தியாகிகள் தங்கள் வாழ்வை அர்ப்பணித்து இந்த சுதந்திரத்தை பெற்றுத் தந்துள்ளனர்.

* நாட்டு மக்களுக்கு உணவு தரும் விவசாயிகளுக்கு, புதிய தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.

* நமது சமூகத்தில் பெண்கள் முக்கிய பங்காற்றுகிறார்கள், அவர்கள் தங்களது பாதையை தேர்ந்தெடுக்க சுதந்திரம் கொடுக்க வேண்டும்.

* எல்லையில் நின்று நம்மை பாதுகாக்கும் ராணுவத்தினருக்கு நவீன உபகரணங்கள் வழங்கப்பட வேண்டியது அவசியம்.

* வறுமை ஒழிப்பு, வளர்ச்சி மற்றும் சமத்துவத்தை நோக்கி நாம் உழைக்க வேண்டும் என கூறினார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்