இந்தியா

72வது சுதந்திர தினம் : நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து...

ஒவ்வொரு இந்தியனுக்கும் ஆக. 15ம் தேதி புனிதமான நாளாகும் - குடியரசுத் தலைவர் உரை.

தந்தி டிவி

குடியரசு தலைவர் சுதந்திர தின உரை...

* 72வது சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து.

* ஒவ்வொரு இந்தியனுக்கும் ஆக. 15ம் தேதி புனிதமான நாளாகும்.

* தியாகிகள் தங்கள் வாழ்வை அர்ப்பணித்து இந்த சுதந்திரத்தை பெற்றுத் தந்துள்ளனர்.

* நாட்டு மக்களுக்கு உணவு தரும் விவசாயிகளுக்கு, புதிய தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.

* நமது சமூகத்தில் பெண்கள் முக்கிய பங்காற்றுகிறார்கள், அவர்கள் தங்களது பாதையை தேர்ந்தெடுக்க சுதந்திரம் கொடுக்க வேண்டும்.

* எல்லையில் நின்று நம்மை பாதுகாக்கும் ராணுவத்தினருக்கு நவீன உபகரணங்கள் வழங்கப்பட வேண்டியது அவசியம்.

* வறுமை ஒழிப்பு, வளர்ச்சி மற்றும் சமத்துவத்தை நோக்கி நாம் உழைக்க வேண்டும் என கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்