இந்தியா

முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் - கடலோர காவல்படையினர் குவிப்பு

போர் பதற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடகா மாவட்டம் கார்வாரில் கடலோர பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி
போர் பதற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடகா மாவட்டம் கார்வாரில் கடலோர பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 1965-ஆம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான்இடையே போர் மூண்ட போது, குஜராத் மாவட்டம் துவாரகா துறைமுகத்தில், பாகிஸ்தான் கடற்படை அத்துமீறி தாக்குதல் நடத்தியது. தற்போதுள்ள சூழலில் இது போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதாக கடலோர காவல் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்