இந்தியா

"அனைத்து வகுப்பறைகளிலும் டிஜிட்டல் போர்டு மூலம் பாடங்கள்" - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்

"அடுத்த 5 ஆண்டுகளில் செயல்படுத்த மத்திய அரசு முடிவு" - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்

தந்தி டிவி

அடுத்த 5 ஆண்டுகளில் 9ம் வகுப்பு முதல் கல்லூரி படிப்பு வரை அனைத்து வகுப்பறைகளிலும் டிஜிட்டல் போர்ட் மூலம் பாடங்கள் நடத்தும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்