இந்தியா

பிரதம மந்திரியின் கரீப் கல்யாண் யோஜனா திட்டம் - மருத்துவ காப்பீடு மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு

பிரதம மந்திரியின் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் சுகாதார பணியாளர்களுக்கான மருத்துவ காப்பீடு மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

கொரோனா நோயாளிகளை கையாளும் பணியில் இருக்கும் செவிலியர்கள் மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவ மற்றும் சுகாதார பணியாளர்கள் உயிரிழந்தால் அவர்களுக்கு 50 லட்சம் காப்பீடு வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு துவங்கப்பட்டது. இந்த மருத்துவ காப்பீடு கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிலையில் மேலும் 6 மாதங்களுக்கு மருத்துவ காப்பீடு நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், மேலும் கூடுதலாக மருத்துவ காப்பீடு 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 1351 பேருக்கு மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்