இந்தியா

பிரதம மந்திரியின் கரீப் கல்யாண் யோஜனா திட்டம் - மருத்துவ காப்பீடு மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு

பிரதம மந்திரியின் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் சுகாதார பணியாளர்களுக்கான மருத்துவ காப்பீடு மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

கொரோனா நோயாளிகளை கையாளும் பணியில் இருக்கும் செவிலியர்கள் மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவ மற்றும் சுகாதார பணியாளர்கள் உயிரிழந்தால் அவர்களுக்கு 50 லட்சம் காப்பீடு வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு துவங்கப்பட்டது. இந்த மருத்துவ காப்பீடு கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிலையில் மேலும் 6 மாதங்களுக்கு மருத்துவ காப்பீடு நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், மேலும் கூடுதலாக மருத்துவ காப்பீடு 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 1351 பேருக்கு மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்