இந்தியா

"பிரபோதினி ஏகாதசி" தினம் - கங்கையில் புனித நீராடிய பக்தர்கள்

"பிரபோதினி ஏகாதசி"யை முன்னிட்டு, உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் கங்கை நதியில் பக்தர்கள் இன்று அதிகாலை முதலே புனித நீராடினர்.

தந்தி டிவி
"பிரபோதினி ஏகாதசி"யை முன்னிட்டு, உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் கங்கை நதியில் பக்தர்கள் இன்று அதிகாலை முதலே புனித நீராடினர். கங்கை கரையில் மகாவிஷ்ணுவுக்கு பூஜைகள் செய்த பின்னர் பக்தர்கள், புனித நீராடி சுவாமியை வணங்கினர். பகவான் விஷ்ணு ஆடி மாத ஏகாதசியான தேவசயன ஏகாதசி அன்று உறங்க ஆரம்பித்து நான்கு மாதங்கள் உறங்கிய பின், பிரபோதினி ஏகாதசி அன்று கண் விழிக்கிறார். எனவே, பிரபோதினி ஏகாதசி விரதமிருந்தால் ஒருவரின் ஆயிரம் முந்தைய பிறவிகளின் பாவங்களுக்கு விமோசனம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்