இந்தியா

போக்சோ வழக்கு? - இளைஞர் தற்கொலை

தந்தி டிவி

போக்சோ வழக்கு? - இளைஞர் தற்கொலை

கேரள போலீசார் தன் மீது போலியாக போக்சோ வழக்கு பதிந்ததாக கூறி இளைஞர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வயநாடு மாவட்டத்திற்கு உட்பட்ட பனமரம் பகுதியைச் சேர்ந்த ரதின், தனது தோழியுடன் பேசியதற்காக, தன் மீது பொய்யாக போக்சோ வழக்கு பதிவு செய்ததாக சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்தார். இதன்பின்பு அப்பகுதியில் உள்ள ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு