இந்தியா

போக்சோ வழக்கு? - இளைஞர் தற்கொலை

தந்தி டிவி

போக்சோ வழக்கு? - இளைஞர் தற்கொலை

கேரள போலீசார் தன் மீது போலியாக போக்சோ வழக்கு பதிந்ததாக கூறி இளைஞர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வயநாடு மாவட்டத்திற்கு உட்பட்ட பனமரம் பகுதியைச் சேர்ந்த ரதின், தனது தோழியுடன் பேசியதற்காக, தன் மீது பொய்யாக போக்சோ வழக்கு பதிவு செய்ததாக சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்தார். இதன்பின்பு அப்பகுதியில் உள்ள ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை