இந்தியா

போக்சோ வழக்கு? - இளைஞர் தற்கொலை

தந்தி டிவி

போக்சோ வழக்கு? - இளைஞர் தற்கொலை

கேரள போலீசார் தன் மீது போலியாக போக்சோ வழக்கு பதிந்ததாக கூறி இளைஞர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வயநாடு மாவட்டத்திற்கு உட்பட்ட பனமரம் பகுதியைச் சேர்ந்த ரதின், தனது தோழியுடன் பேசியதற்காக, தன் மீது பொய்யாக போக்சோ வழக்கு பதிவு செய்ததாக சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்தார். இதன்பின்பு அப்பகுதியில் உள்ள ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்