இந்தியா

போக்சோ வழக்கு? - இளைஞர் தற்கொலை

தந்தி டிவி

போக்சோ வழக்கு? - இளைஞர் தற்கொலை

கேரள போலீசார் தன் மீது போலியாக போக்சோ வழக்கு பதிந்ததாக கூறி இளைஞர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வயநாடு மாவட்டத்திற்கு உட்பட்ட பனமரம் பகுதியைச் சேர்ந்த ரதின், தனது தோழியுடன் பேசியதற்காக, தன் மீது பொய்யாக போக்சோ வழக்கு பதிவு செய்ததாக சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்தார். இதன்பின்பு அப்பகுதியில் உள்ள ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்