இந்தியா

பாப்புலர் நிதி நிறுவன மோசடி வழக்கு - மேலும் 2 பேர் குற்றவாளிகளாக சேர்ப்பு

பொதுமக்களிடம் 2 ஆயிரம் கோடி ரூபாய் நிதி மோசடி செய்த வழக்கில் பாப்புலர் நிதி நிறுவன உரிமையாளர் டேனியல் தாமஸ் ராய், அவரது மனைவி பிரபா, மகள் ரினு உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
பொதுமக்களிடம் 2 ஆயிரம் கோடி ரூபாய் நிதி மோசடி செய்த வழக்கில் பாப்புலர் நிதி நிறுவன உரிமையாளர் டேனியல் தாமஸ் ராய், அவரது மனைவி பிரபா, மகள் ரினு உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்,. தற்போது இந்த வழக்கில் தாமஸ் டேனியல் தாயாரும் நிதி நிறுவன இயக்குநருமான எம்.ஜே.மேரிக்குட்டி மற்றும் பிரபாவின் சகோதரர் சாமுவேல் பிரகாஷ் ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்,. மேரிக்குட்டி ஆஸ்திரேலியாவிலும் சாமுவேல் பிரகாஷ் கேரளாவிலும் உள்ளதாக கூறப்படுகிறது,. இந்த நிலையில் விசாரணைக் குழு தனது அறிக்கையை ஆலப்புழா உதவி அமர்வு நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது,.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை