இந்தியா

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கே பொங்கல் பரிசு - கிரண் பேடி

புதுச்சேரியிலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே பொங்கல் பொருட்கள் மற்றும் பரிசுத்தொகை வழங்கப்படும் என அம்மாநில துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

புதுச்சேரியிலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே பொங்கல் பொருட்கள் மற்றும் பரிசுத்தொகை வழங்கப்படும் என அம்மாநில துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்துள்ளார். இதன்மூலம் அனைத்து தரப்பினருக்கும் பொங்கல் பரிசு வழங்கிட, முதலமைச்சர் நாராயணசாமி கோரியிருந்த அனுமதியை அவர் நிராகரித்துள்ளார். உயர்நீதி மன்ற உத்தரவை சுட்டிக்காட்டிய ஆளுநர் கிரண் பேடி, தமிழகத்திற்கு பிறப்பித்துள்ள உத்தரவு புதுச்சேரிக்கும் பொருந்தும் என விளக்கம் அளித்துள்ளார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு