இந்தியா

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கே பொங்கல் பரிசு - கிரண் பேடி

புதுச்சேரியிலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே பொங்கல் பொருட்கள் மற்றும் பரிசுத்தொகை வழங்கப்படும் என அம்மாநில துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

புதுச்சேரியிலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே பொங்கல் பொருட்கள் மற்றும் பரிசுத்தொகை வழங்கப்படும் என அம்மாநில துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்துள்ளார். இதன்மூலம் அனைத்து தரப்பினருக்கும் பொங்கல் பரிசு வழங்கிட, முதலமைச்சர் நாராயணசாமி கோரியிருந்த அனுமதியை அவர் நிராகரித்துள்ளார். உயர்நீதி மன்ற உத்தரவை சுட்டிக்காட்டிய ஆளுநர் கிரண் பேடி, தமிழகத்திற்கு பிறப்பித்துள்ள உத்தரவு புதுச்சேரிக்கும் பொருந்தும் என விளக்கம் அளித்துள்ளார்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு