இந்தியா

புதுச்சேரியில் பொங்கல் பரிசு அறிவிப்பு..!

புதுச்சேரியில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து சிவப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக தலா 200 ரூபாய் வழங்க துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார்.

தந்தி டிவி

புதுச்சேரியில் 3 மாத இலவச அரிசிக்கு பதிலாக

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 1.75 லட்சம் சிவப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஆயிரத்து 900 ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதேபோல் ஒன்றரை லட்சம் மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்த , 54 கோடி ரூபாய் ஒதுக்கி துணை நிலை ஆளுனர் கிரண்பேடி அனுமதி அளித்தார்.

இதற்கிடையே, பொங்கல் பண்டிகையையொட்டி வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 1.75 லட்சம் சிவப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பொருட்களுக்கு பதிலாக தலா 200 ரூபாயை வங்கி கணக்கில் வழங்கவும், இதற்காக , 3.49 கோடி ரூபாயை ஒதுக்கவும் ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு