இந்தியா

"பொங்கலோ பொங்கல்"... ஆளுநர் மாளிகையில் தமிழிசை

தந்தி டிவி

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா களைகட்டியது. விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். பொங்கல் விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பொங்கல் வைத்து மகிழ்ந்தார். கரகாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் பொங்கல் விழா உற்சாகமாக நடைபெற்றது. முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டோருக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பொங்கல் பரிசாக புதுப்பானைகளை வழங்கினார். மேலும், இரண்டு முக்கிய கோப்புகளுக்கு தமிழிசை சவுந்தரராஜனிடம் ரங்கசாமி ஒப்புதல் பெற்றார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்