இந்தியா

"பொங்கலோ பொங்கல்"... ஆளுநர் மாளிகையில் தமிழிசை

தந்தி டிவி

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா களைகட்டியது. விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். பொங்கல் விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பொங்கல் வைத்து மகிழ்ந்தார். கரகாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் பொங்கல் விழா உற்சாகமாக நடைபெற்றது. முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டோருக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பொங்கல் பரிசாக புதுப்பானைகளை வழங்கினார். மேலும், இரண்டு முக்கிய கோப்புகளுக்கு தமிழிசை சவுந்தரராஜனிடம் ரங்கசாமி ஒப்புதல் பெற்றார்.

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்