இந்தியா

"பொங்கலோ பொங்கல்"... ஆளுநர் மாளிகையில் தமிழிசை

தந்தி டிவி

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா களைகட்டியது. விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். பொங்கல் விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பொங்கல் வைத்து மகிழ்ந்தார். கரகாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் பொங்கல் விழா உற்சாகமாக நடைபெற்றது. முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டோருக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பொங்கல் பரிசாக புதுப்பானைகளை வழங்கினார். மேலும், இரண்டு முக்கிய கோப்புகளுக்கு தமிழிசை சவுந்தரராஜனிடம் ரங்கசாமி ஒப்புதல் பெற்றார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"