இந்தியா

கொலை, கொள்ளை நோக்கில் பதுங்கியிருந்த கும்பல் : போலீசாரிடம் சிக்காமல் தப்பிய 8 பேர் கைது

புதுச்சேரியில் கடந்த 20-ஆம் தேதி, கொலை மற்றும் கொள்ளையடிக்கும் நோக்கில் பதுங்கியிருந்து, போலீசாரிடம் சிக்காமல் தப்பிய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

தந்தி டிவி
புதுச்சேரியில் கடந்த 20-ஆம் தேதி, கொலை மற்றும் கொள்ளையடிக்கும் நோக்கில் பதுங்கியிருந்து, போலீசாரிடம் சிக்காமல் தப்பிய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.12 பேர் கொண்ட இந்த கும்பலில், 3 பேரை கைது செய்திருந்த நிலையில் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.இதன் அடிப்படையில் மடுவுபேட் முரளி என்பவரின் கொலை வழக்கில் அமர் என்பர் ஜாமீனில் வெளிவந்துள்ள நிலையில் அவரை கொலை செய்யவும், கொள்ளையடிக்கவும் திட்டமிட்டு பதுங்கியிருந்தது தெரிய வந்தது.இந்நிலையில் தப்பிச்சென்ற 9 பேரில் 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ