இந்தியா

இலவச மதுபானம் கேட்டு ரகளை...பெட்ரோல் குண்டுவீசிய இளைஞர் கைது

தந்தி டிவி
• புதுச்சேரியில், இலவச மதுபானம் கேட்டு ரகளையில் ஈடுபட்ட இளைஞர், கடை ஊழியர் மீது பெட்ரோல் குண்டு வீசிய சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளன. வில்லியனூரை அடுத்த பங்கூரில் இயங்கி வரும் தனியார் மதுபான கடைக்கு வந்த ஒருவர், இலவசமாக மதுபானம் கேட்டுள்ளார். கடை ஊழியர் கொடுக்காததால் ஆத்திரமடைந்த அந்த நபர், • பாட்டிலில் பெட்ரோல் வாங்கி, பெட்ரோல் குண்டு தயாரித்து கடையின் உள்ளே வீசியுள்ளார். இதில், கடையில் தீ பரவி கண்ணாடிகள் வெடித்துச் சிதறின. சம்பவம் குறித்து சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், பங்கூரை சேர்ந்த அருண்ராஜ் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்