இந்தியா

திருப்பதி மலையில் ஓய்வு பெற்ற காவலர் மனைவியுடன் தற்கொலை

தந்தி டிவி

திருப்பதி மலையில் உள்ள தேவஸ்தானத்தின் தங்கும் அறையில் ஓய்வு பெற்ற ஆந்திர தலைமை காவலர் மனைவியுடன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்துடன் திருப்பதி மலையில் ஓய்வு பெற்ற தலைமை காவலர் ஸ்ரீநிவாசலு தங்கியிருந்த நிலையில்,

மகனும் மருமகளும் ஷாப்பிங் செய்ய சென்றபோது, ஸ்ரீநிவாசலுவும் அவரது மனைவி அருணாவும் அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளனர். தற்கொலைக்கான காரணம் தெரிய வராத நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ