இந்தியா

திருப்பதி மலையில் ஓய்வு பெற்ற காவலர் மனைவியுடன் தற்கொலை

தந்தி டிவி

திருப்பதி மலையில் உள்ள தேவஸ்தானத்தின் தங்கும் அறையில் ஓய்வு பெற்ற ஆந்திர தலைமை காவலர் மனைவியுடன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்துடன் திருப்பதி மலையில் ஓய்வு பெற்ற தலைமை காவலர் ஸ்ரீநிவாசலு தங்கியிருந்த நிலையில்,

மகனும் மருமகளும் ஷாப்பிங் செய்ய சென்றபோது, ஸ்ரீநிவாசலுவும் அவரது மனைவி அருணாவும் அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளனர். தற்கொலைக்கான காரணம் தெரிய வராத நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை