இந்தியா

சந்திரபாபு நாயுடு வீட்டை படம் எடுத்த இளைஞர்களிடம் போலீஸ் தீவிர விசாரணை

ஆந்திராவில், ட்ரோன் கேமரா மூலம் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பங்களாவை படம் பிடித்த 2 நபர்களை போலீசார் விசாரணக்காக அழைத்து சென்றனர்.

தந்தி டிவி

ஆந்திராவில், ட்ரோன் கேமரா மூலம் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பங்களாவை படம் பிடித்த 2 நபர்களை போலீசார் விசாரணக்காக அழைத்து சென்றனர்.

அவரது பங்களாவிற்கு முன் நின்று கொண்டிருந்த 2 வாலிபர்கள், டிரோன் கேமராவை பயன்படுத்தி அவரது பங்களாவை படம் பிடித்தனர். இதனை கவனித்த பாதுகாவலர் உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்தார். இதனையடுத்து அங்கு வந்த போலீசார் 2 நபர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு