இந்தியா

சந்திரபாபு நாயுடு வீட்டை படம் எடுத்த இளைஞர்களிடம் போலீஸ் தீவிர விசாரணை

ஆந்திராவில், ட்ரோன் கேமரா மூலம் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பங்களாவை படம் பிடித்த 2 நபர்களை போலீசார் விசாரணக்காக அழைத்து சென்றனர்.

தந்தி டிவி

ஆந்திராவில், ட்ரோன் கேமரா மூலம் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பங்களாவை படம் பிடித்த 2 நபர்களை போலீசார் விசாரணக்காக அழைத்து சென்றனர்.

அவரது பங்களாவிற்கு முன் நின்று கொண்டிருந்த 2 வாலிபர்கள், டிரோன் கேமராவை பயன்படுத்தி அவரது பங்களாவை படம் பிடித்தனர். இதனை கவனித்த பாதுகாவலர் உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்தார். இதனையடுத்து அங்கு வந்த போலீசார் 2 நபர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி