இந்தியா

Police Encounter | 5 வயது சிறுமியை தூக்கி சென்று நாசம் செய்த கொடூரன் என்கவுன்ட்டர்

தந்தி டிவி

கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம், உப்பள்ளி பகுதியில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை பீகாரை சேர்ந்த கூலித்தொழிலாளி ரித்தேஷ்குமார் என்பவர் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்த சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் ரித்தேஷ்குமாரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் தங்கியிருந்த இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரிக்க முயன்றபோது கற்களை வீசி ரித்தேஷ்குமார் தப்பிக்க முயன்றுள்ளார். அப்போது போலீசார் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டதில், ரித்தேஷ்குமார் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"