இந்தியா

சிறப்பு பாஸை சரிபார்க்கும் காவல்துறை - சோதனைக்கு பிறகு வாகனங்கள் அனுமதி

டெல்லி- உத்தரப்பிரதேச எல்லை பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தந்தி டிவி
டெல்லி- உத்தரப்பிரதேச எல்லை பகுதிகளில், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சிறப்பு பாஸ், அடையாள அட்டையை ஆகியவற்றை சரிபார்த்த பிறகே வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. டெல்லி-அரியானா எல்லையான குருகிராமிலும், காவல்துறையினர், கட்டுப்பாடுகளுடன் வாகனங்களை அனுமதித்தனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை