இந்தியா

சிறப்பு பாஸை சரிபார்க்கும் காவல்துறை - சோதனைக்கு பிறகு வாகனங்கள் அனுமதி

டெல்லி- உத்தரப்பிரதேச எல்லை பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தந்தி டிவி
டெல்லி- உத்தரப்பிரதேச எல்லை பகுதிகளில், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சிறப்பு பாஸ், அடையாள அட்டையை ஆகியவற்றை சரிபார்த்த பிறகே வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. டெல்லி-அரியானா எல்லையான குருகிராமிலும், காவல்துறையினர், கட்டுப்பாடுகளுடன் வாகனங்களை அனுமதித்தனர்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி