இந்தியா

சிறப்பு பாஸை சரிபார்க்கும் காவல்துறை - சோதனைக்கு பிறகு வாகனங்கள் அனுமதி

டெல்லி- உத்தரப்பிரதேச எல்லை பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தந்தி டிவி
டெல்லி- உத்தரப்பிரதேச எல்லை பகுதிகளில், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சிறப்பு பாஸ், அடையாள அட்டையை ஆகியவற்றை சரிபார்த்த பிறகே வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. டெல்லி-அரியானா எல்லையான குருகிராமிலும், காவல்துறையினர், கட்டுப்பாடுகளுடன் வாகனங்களை அனுமதித்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்