இந்தியா

விரட்டிய போலீஸ்; தஞ்சம் புகுந்த லவ்வர்ஸ்-பெண் செய்த 'ஒற்றை' செயல்.. வாழ்த்திய 'கொலைவெறி' சொந்தங்கள்

தந்தி டிவி

தமிழக போலீசார் விரட்டி வந்ததால், காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடி, காரைக்கால் நீதிமன்றத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் மகள் தீபிகாவும், காரைக்காலைச் சேர்ந்த கௌதமும் காதலித்து வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருக்குவளையில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். தீபிகாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், அம்பத்தூர் போலீசார், காரைக்காலுக்கு தேடி வந்தபோது, காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில் தஞ்சம் அடைந்தது. கணவரை பிரிந்து செல்ல விரும்பாத தீபிகா, தாம் அணிந்திருந்த நகைகளை உறவினரிடம் கழற்றி கொடுத்து விட்டு, கணவருடன் சென்றார்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு