இந்தியா

விரட்டிய போலீஸ்; தஞ்சம் புகுந்த லவ்வர்ஸ்-பெண் செய்த 'ஒற்றை' செயல்.. வாழ்த்திய 'கொலைவெறி' சொந்தங்கள்

தந்தி டிவி

தமிழக போலீசார் விரட்டி வந்ததால், காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடி, காரைக்கால் நீதிமன்றத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் மகள் தீபிகாவும், காரைக்காலைச் சேர்ந்த கௌதமும் காதலித்து வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருக்குவளையில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். தீபிகாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், அம்பத்தூர் போலீசார், காரைக்காலுக்கு தேடி வந்தபோது, காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில் தஞ்சம் அடைந்தது. கணவரை பிரிந்து செல்ல விரும்பாத தீபிகா, தாம் அணிந்திருந்த நகைகளை உறவினரிடம் கழற்றி கொடுத்து விட்டு, கணவருடன் சென்றார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி