இந்தியா

செஸ் ஒலிம்பியாட் அணியினரை சந்தித்தார் பிரதமர் மோடி

தந்தி டிவி

செஸ் ஒலிம்பியாட் அணியினரை தனது இல்லத்தில் நேரில் சந்தித்த பிரதமர் மோடி, அவர்களை பாராட்டினார். ஹங்கேரியில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு 2 தங்க பதக்கத்தை வென்றது. இந்த சந்திப்பின் போது பிரதமர் மோடியின் முன்பு பிரக்யானந்தா உள்ளிட்ட செஸ் வீரர்கள் செஸ் விளையாடி காட்டினார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்