இந்தியா

பழங்குடியின தம்பதியின் ஆசை... யோசிக்காமல் நிறைவேற்றிய பிரதமர் மோடி - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

தந்தி டிவி

பீகார் மாநிலம், ஜமுய் பகுதியில் நடைபெற்ற பழங்குடியினர் கௌரவ தின நிகழ்ச்சியில் இன்று பிரதமர் மோடி பங்கேற்றார். அங்கு பல்வேறு மாநிலங்களின் பழங்குடியினர் அமைத்திருந்த பழங்குடியினருக்கான கண்காட்சி அரங்குகளையும் பார்வையிட்டார். இந்த கண்காட்சியில் தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த, இருளர் பழங்குடியினத்தை சேர்ந்த தர்மதுரை மற்றும் எழிலரசி தம்பதிகள் அமைத்திருந்த கண்காட்சி அரங்கையும் பார்வையிட்ட பிரதமர் அவர்களுடன் இணைந்து செல்பி எடுத்துக் கொண்டார். பிரதமருடன் செல்பி எடுத்துக் கொள்ள வேண்டும் என அவர்கள் கேட்க, அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட பிரதமர், தானே செல்போனை வாங்கி அவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்