இந்தியா

பழங்குடியின தம்பதியின் ஆசை... யோசிக்காமல் நிறைவேற்றிய பிரதமர் மோடி - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

தந்தி டிவி

பீகார் மாநிலம், ஜமுய் பகுதியில் நடைபெற்ற பழங்குடியினர் கௌரவ தின நிகழ்ச்சியில் இன்று பிரதமர் மோடி பங்கேற்றார். அங்கு பல்வேறு மாநிலங்களின் பழங்குடியினர் அமைத்திருந்த பழங்குடியினருக்கான கண்காட்சி அரங்குகளையும் பார்வையிட்டார். இந்த கண்காட்சியில் தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த, இருளர் பழங்குடியினத்தை சேர்ந்த தர்மதுரை மற்றும் எழிலரசி தம்பதிகள் அமைத்திருந்த கண்காட்சி அரங்கையும் பார்வையிட்ட பிரதமர் அவர்களுடன் இணைந்து செல்பி எடுத்துக் கொண்டார். பிரதமருடன் செல்பி எடுத்துக் கொள்ள வேண்டும் என அவர்கள் கேட்க, அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட பிரதமர், தானே செல்போனை வாங்கி அவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்