இந்தியா

பழங்குடியின தம்பதியின் ஆசை... யோசிக்காமல் நிறைவேற்றிய பிரதமர் மோடி - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

தந்தி டிவி

பீகார் மாநிலம், ஜமுய் பகுதியில் நடைபெற்ற பழங்குடியினர் கௌரவ தின நிகழ்ச்சியில் இன்று பிரதமர் மோடி பங்கேற்றார். அங்கு பல்வேறு மாநிலங்களின் பழங்குடியினர் அமைத்திருந்த பழங்குடியினருக்கான கண்காட்சி அரங்குகளையும் பார்வையிட்டார். இந்த கண்காட்சியில் தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த, இருளர் பழங்குடியினத்தை சேர்ந்த தர்மதுரை மற்றும் எழிலரசி தம்பதிகள் அமைத்திருந்த கண்காட்சி அரங்கையும் பார்வையிட்ட பிரதமர் அவர்களுடன் இணைந்து செல்பி எடுத்துக் கொண்டார். பிரதமருடன் செல்பி எடுத்துக் கொள்ள வேண்டும் என அவர்கள் கேட்க, அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட பிரதமர், தானே செல்போனை வாங்கி அவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்