இந்தியா

ஒருங்கிணைந்த இந்தியாவுக்கு படேலின் முயற்சியே காரணம் - பிரதமர் நரேந்திர மோடி

இந்தியாவை ஒரே தேசமாக ஒருங்கிணைத்தவர், சர்தார் வல்லபாய் படேல் என பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார்

தந்தி டிவி

* எதுவும் நடக்காது, முடியாது என பலர் கூறிய போதிலும் உறுதியாக இருந்து இந்தியாவை படேல் ஒருங்கிணைத்ததாகவும் மோடி தெரிவித்தார். படேல் சிலையை திறந்து வைக்கும் கவுரவம் கிடைத்ததில் பெருமைப்படுவதாகவும், அனைத்து இந்தியர்களுக்குமான வரலாற்று தருணம், இது எனவும் குறிப்பிட்டடார்.

* தான் குஜராத் முதல்வராக இருந்தபோது, சிலை அமைக்கும் முயற்சி தொடங்கியதாகவும், படேல் சிலையை அமைப்பதற்கு இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான விவசாயிகள், தங்கள் விவசாய கருவிகளின் இரும்பை தந்து ஆதரவளித்ததாகவும் கூறினார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி