இந்தியா

தண்டியில் உப்பு சத்தியாகிரக நினைவு மண்டபம் - மண்டபத்தை திறந்து வைத்தார், பிரதமர் மோடி

குஜராத் மாநிலம் நவ்சாரி அருகே உள்ள தண்டியில் 'தேசிய உப்பு சத்தியாகிரக நினைவு மண்டபம் அமைக்கப்பட்டு உள்ளது.

தந்தி டிவி
குஜராத் மாநிலம் நவ்சாரி அருகே உள்ள தண்டியில் 'தேசிய உப்பு சத்தியாகிரக நினைவு மண்டபம் அமைக்கப்பட்டு உள்ளது. அதை, பிரதமர் மோடி, இன்று நாட்டுக்கு அர்ப்பணித்து, அந்த மண்டபத்தை சுற்றிப் பார்த்தார். சுதந்திர போராட்டத்தின்போது, ஆங்கிலேயருக்கு எதிராக மகாத்மா காந்தி உப்பு சத்தியாகிரகம் நடத்தியதன் நினைவாக, தண்டியில் இந்த நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்