இந்தியா

தண்டியில் உப்பு சத்தியாகிரக நினைவு மண்டபம் - மண்டபத்தை திறந்து வைத்தார், பிரதமர் மோடி

குஜராத் மாநிலம் நவ்சாரி அருகே உள்ள தண்டியில் 'தேசிய உப்பு சத்தியாகிரக நினைவு மண்டபம் அமைக்கப்பட்டு உள்ளது.

தந்தி டிவி
குஜராத் மாநிலம் நவ்சாரி அருகே உள்ள தண்டியில் 'தேசிய உப்பு சத்தியாகிரக நினைவு மண்டபம் அமைக்கப்பட்டு உள்ளது. அதை, பிரதமர் மோடி, இன்று நாட்டுக்கு அர்ப்பணித்து, அந்த மண்டபத்தை சுற்றிப் பார்த்தார். சுதந்திர போராட்டத்தின்போது, ஆங்கிலேயருக்கு எதிராக மகாத்மா காந்தி உப்பு சத்தியாகிரகம் நடத்தியதன் நினைவாக, தண்டியில் இந்த நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்