இந்தியா

சர்வதேச அரிசி ஆராய்ச்சி மையத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் சர்வதேச அரிசி ஆராய்ச்சி மையத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

தந்தி டிவி
இன்று காலை வாரணாசி சென்ற பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் நேராக விழா மேடைக்கு சென்ற பிரதமர், நிகழ்ச்சியில் பங்கேற்றார். தொடர்ந்து, அரிசி ஆராய்ச்சி மைய அலுவலகத்தை, நாட்டுக்காக அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் காசிப்பூரில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசும் அவர், பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி