இந்தியா

நாளை மறுநாள் ஒடிசா செல்கிறார் பிரதமர் மோடி

ஃபானி புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிடுவதற்காக, பிரதமர் மோடி, நாளை மறுநாள் ஒடிசா செல்கிறார்.

தந்தி டிவி
ஃபானி புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிடுவதற்காக, பிரதமர் மோடி, நாளை மறுநாள் ஒடிசா செல்கிறார். 6ம் தேதி காலை அங்கு செல்லப்போவதாகவும், புயல் சேதம் குறித்து ஆய்வு செய்ய இருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்கவும் மோடி திட்டமிட்டுள்ளார். மேலும், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பேசிய அவர், மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக உறுதி அளித்தார். மேலும், ஒட்டு மொத்த தேசமும் ஒடிசா மக்களுக்கு துணையாக இருப்பதாகவும் மோடி தெரிவித்தார்.

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்