இந்தியா

ட்விட்டரில் மோடியை பின்தொடர்வோர் அதிகரிப்பு...

பிரதமர் நரேந்திர மோடியை தற்போது டிவிட்டர் பக்கத்தில் 5 கோடி பேர் பின்தொடர்கிறார்கள்.

தந்தி டிவி
பிரதமர் நரேந்திர மோடியை தற்போது டிவிட்டர் பக்கத்தில் 5 கோடி பேர் பின்தொடர்கிறார்கள். நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாட டிவிட்டர் சமூக வலைத்தள பக்கத்தை அதிகளவில் பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில், அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 5 கோடியாக உயர்ந்துள்ளது. எனினும் மோடியை பின் தொடர பல்வேறு போலி கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. உலகளவில் உள்ள பிரபலமான தலைவர்களின் அமெரிக்க அதிபர் டிரம்பை அதிகபட்சமாக 6 கோடியே 30 லட்சம் பேர் டிவிட்டரில் பின்தொடர்கின்றனர்.

Chennai Arrest | வளைத்து வளைத்து கைது - சென்னை முழுக்க ஒருவர் விடாமல் களையெடுத்து போலீஸ் அதிரடி

அதிர்ச்சியோடு விடிந்த பிப்ரவரி 1

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..