இந்தியா

ட்விட்டரில் மோடியை பின்தொடர்வோர் அதிகரிப்பு...

பிரதமர் நரேந்திர மோடியை தற்போது டிவிட்டர் பக்கத்தில் 5 கோடி பேர் பின்தொடர்கிறார்கள்.

தந்தி டிவி
பிரதமர் நரேந்திர மோடியை தற்போது டிவிட்டர் பக்கத்தில் 5 கோடி பேர் பின்தொடர்கிறார்கள். நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாட டிவிட்டர் சமூக வலைத்தள பக்கத்தை அதிகளவில் பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில், அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 5 கோடியாக உயர்ந்துள்ளது. எனினும் மோடியை பின் தொடர பல்வேறு போலி கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. உலகளவில் உள்ள பிரபலமான தலைவர்களின் அமெரிக்க அதிபர் டிரம்பை அதிகபட்சமாக 6 கோடியே 30 லட்சம் பேர் டிவிட்டரில் பின்தொடர்கின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்