இந்தியா

மெட்ரோ ரயிலில் சென்ற பிரதமர் மோடி...செல்ஃபி எடுக்க பயணிகள் ஆர்வம்...

பிரமாண்ட பகவத் கீதை புத்தக திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி மெட்ரோ ரயிலில் சென்றார்.

தந்தி டிவி
டெல்லியில், பிரமாண்ட பகவத் கீதை புத்தக திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, மெட்ரோ ரயிலில் சென்றார். அப்போது சக பயணிகளுடன் உற்சாகத்துடன் கலந்துரையாடிய அவர், குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடினார். பிரதமர் மோடியுடன், பயணிகள் பலரும் போட்டிபோட்டிக்கொண்டு செல்ஃபி எடுத்து கொண்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை