இந்தியா

"நாட்டில் வலம் வரும் வாரிசு அரசியல்வாதிகள்" - பிரதமர் நரேந்திர மோடி கடும் தாக்கு

அரசியல் ஆதாயத்திற்காக, அரசியல்வாதிகள் பலர், டாக்டர் அம்பேக்கர் பெயரை பயன்படுத்துவதாக பிரதமர் நரேந்திரமோடி குற்றஞ்சாட்டி உள்ளார்

தந்தி டிவி

அரசியல் ஆதாயத்திற்காக, அரசியல்வாதிகள் பலர், டாக்டர் அம்பேக்கர் பெயரை பயன்படுத்துவதாக பிரதமர் நரேந்திரமோடி குற்றஞ்சாட்டி உள்ளார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற கபீர் குருவின் 500 - வது நினைவு நாள் விழாவில் பேசிய அவர், வாரிசு அரசியல் வாதிகள் பலர், நாட்டில் வலம் வருவதாக விமர்சித்தார். இவர்கள், ஏழைகளை காக்க வந்த கடவுளா? என கேள்வி எழுப்பிய பிரதமர், ஏழைகளை ஏமாற்றும் அரசியல் இனி ரொம்ப நாளைக்கு நீடிக்காது என்றார். மத்தியில் ஆளும் பாஜக அரசு, நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், ஏழைகளுக்காகவும் உழைத்து வருவதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?