இந்தியா

நாட்டுக்காக நேரு பணியாற்றியதை நினைவுகூர்வோம் - பிரதமர் மோடி

நாட்டுக்காக நேருவின் பங்களிப்பு நினைவுக்கூரத்தக்கது என பிரதமர் மோடி தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தந்தி டிவி
முன்னாள் பிரதமர் நேருவின், 55ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. நேருவின் நினைவு நாளில், அவருக்கு மரியாதை செலுத்துவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மோடி, நாட்டுக்காக நேருவின் பங்களிப்பு நினைவுக்கூரத்தக்கது என குறிப்பிள்ளார்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?